யாழ். வல்வெட்டித்துறை ஊரணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மலர்ரோவிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம் அவர்கள் 01-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
மரண அறிவித்தல் மலர்ரோவிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம்
மறைவு - 01.01.15
யாழ். வல்வெட்டித்துறை ஊரணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மலர்ரோவிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம் அவர்கள் 01-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை(ஆறுமுகசாமி), சீதாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சேவரெத்தினா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அருமைச்சந்திரலிங்கம்(அருமை) அவர்களின் அன்பு மனைவியும்,
அசோக்குமார், வாசன், பிரதீபா, மைதிலி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், அப்புலிங்கம், மற்றும் ஜெயராமச்சந்திலிங்கம்(அக்குட்டி), ஜெயலிங்கம், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கௌதம், கௌசிகா, அஜிதன், அஜய், ஆதர்சன், அபிலாஸ், அக்ஷயன், மாதினி, நிலானியா, அபிஷன், சுதர்சன், கார்த்திக், அபிராமி, அஜிதா, சங்கமி, கிரிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.