Valvettithurai.org is an independent organization & nonprofit newswire service that intends to provide up to date news covering the area of Valvettithurai Urban council & its people living in Srilanka & overseas.
வல்வெட்டித்துறை.ORGஆனது வல்வெட்டித்துறை மற்றும் வல்வை நகரசபைக்குட்பட்ட செய்திகளுடன் பிற இடங்களில் வசிக்கும் இப்பிரதேச மக்களின் செய்திகளையும் மற்றும் பயன்தரு செய்திகளையும் உள்ளடக்குகின்றது.
இந்திய அரசிடம் ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து இதேநாளில் அதாவது 15.09.1987 அன்று தொடக்கம், நீர், ஆகாரம் எதுவுமின்றி இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை தமிழீழ..................
வரலாற்று பிரசித்தி பெற்ற பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று காலை 08.45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 17 தினங்கள் நடைபெறவுள்ள ..
சர்வதேச விண்வெளி நிலையத்தினை (International space station) இலங்கையர்கள் இம் மாதம் 15 ஆம் திகதி வரை நாட்களில் பார்வையிட முடியும் என அமெரிக்காவின் விண்வெளி........................................
வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆறுகளின் நீர்மட்டத்தை அறிவிக்க நீர்ப்பாசனத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளது என நீர்பாசன..................................
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி A/L92 மாணவனும் யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற் பேராசிரியருமான வரணியைச் சேர்ந்த திரு கந்தசாமி விக்னரூபன்...............................
வல்வை மகளிர் மகா வித்தியாலய பொன் விழா நிகழ்வுகள் இன்று காலை 8 மணியளவில் துவிச் சக்கர பவனியுடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்வுகள்...........................
இயற்றமிழ் போதகாசிரியர் ச. வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள் 1843ஆம் ஆண்டு மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவரது தந்தையார் சங்கரநாதர்..
கடந்த 9 நாட்களாக நடைபெற்றுவந்த வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழா இன்று...
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் தீர்த்தத் திருவிழா இன்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை விசேட பூசைகளைத் தொடர்ந்து 09.00 மணியளவில்..
வல்வை நெடியகாடு திருச் சிற்றம் பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவின் ஒன்றான தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது. காலை ஆரம்பமான விசேட பூசைகளைத்...
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவதின் பிரதான திருவிழாவான தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது. காலை 7 மணிக்கு ஆரம்பமான பூசைகளைத் தொடர்ந்து தேர்
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் பிரதான திருவிழாவின் ஒன்றான சப்பறத் திருவிழா இன்று இரவு இடம்பெற்றது. 6 மணியளவில் ஆரம்பமான
வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் நேற்று மாலை பிட்டுக்கு மண் சுமத்தல் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மூல நன்னாளில் இந்நிகழ்வு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இவ் பிட்டுக்கு ...
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.