Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

செய்திகள்


வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/11/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
இன்று 06:11 தொடக்கம் 07:47 வரையான சுப நேரத்தில், வல்வை முத்துமாரியம்மன் கல்யாண மண்டபத்திற்குரிய அடிக்கல், வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினரால் நாட்டப்பட்டது. இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயக்குருக்கள் தண்டாயுதபாணிக தேசிகர் அவர்களின் சமயாச்சார கிரியைகளைத் தொடர்ந்து நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வெட்டித்துறை மதவடி உதயசூரியன் கடற்கரை வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் வல்வை விக்னேஸ்வரா முன்பள்ளி மற்றும் சனசமூகநிலையம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/11/2012 (வியாழக்கிழமை)     [photos]
வல்வெட்டித்துறை மதவடிஉதயசூரியன் கடற்கரை வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் வல்வை விக்னேஸ்வரா முன்பள்ளி மற்றும் சனசமூக நிலையத்தின் வேலைப்பாடுகள் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்றது.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக் கல்லூரியில் க.பொ.த (சா.த) மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடக் கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2012 (புதன்கிழமை)    
வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால், இவ்வருடம் க.பொ.த(சா.த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (Information and Communication Technology) பாட வழிகாட்டல் கருத்தரங்கு இன்று சிதம்பராக் கல்லூரியில் நடைபெற்றது.
[மேலும் வாசிக்க...]
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 21/11/2012 (புதன்கிழமை)     [photos]
பருத்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 350 கடல்மைல் தொலைவில் தாழமுக்கம் ஒன்று நிலை கொண்டுள்ளது. இதனால் யாழ் தீபகற்ப கரையோரங்களுக்கு நேரடியான பாதிப்புக்கள் எதுவுமில்லை. செய்மதியிலுருந்து எடுக்கபட்ட தாழமுக்கத்தின் வடிவினைப் படத்தில் காணலாம்.
[மேலும் வாசிக்க...]
வல்வையில் முதலாவது கல்யாண மண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/11/2012 (செவ்வாய்க்கிழமை)     [photos]
வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினால் வல்வையில் ஒரு கல்யாண மண்டபம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள தர்மகர்த்தா சபையின் உத்தியோகபூர்வ அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ளது. இது வல்வையில் அமையவுள்ள முதலாவது கல்யாண மண்டபம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் கோவிலில் சூரன் போர் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2012 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன் கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' மிகவும் சிறப்பாகக் சித்தரித்துக் காட்டப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவிலில் சூரன் போர் சிறப்பாக நடைபெற்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2012 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. படங்களில் சூரசம்காரத்தைப் பார்ப்பதற்கும், தெய்வ தரிசனத்தைப் பெறுவதற்கும் யாழ் தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்களையும், முருகப்பெருமானின் சூரசம்காரத்தையும் காணலாம்.
[மேலும் வாசிக்க...]
கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிரேசன் கோவிலில் சூரன்போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2012 (திங்கட்கிழமை)     [photos]
கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிரேசன் கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மாலை 3 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வு சுமார் 6 மணியளவில் நிறைவெய்தியது.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் கோவிலில் இன்று சூரன் போர், நாளை திருக்கல்யாணம்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/11/2012 (திங்கட்கிழமை)    
நடைபெற்றுவரும் கந்தசஷ்டியைத் தொடர்ந்து வல்வை சிவன் கோவிலில் இன்று சூரன் போர் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சூரனின் ஒரு அவதாரமான 'சக்கரவாகப் பட்சி' யைச் சிறப்பாகக் காட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு வல்வை அம்மன் கோவிலுக்கும், சிவன் கோவிலுக்கும் இடையிலான பொது வீதியில் நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
தைப்பொங்கலை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவாநிலையம் நடாத்தும் மாபெரும் வினோத பட்டம் விடும் போட்டி.
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
தைத்திருநாளை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவாநிலையத்தினால் மாபெரும் வினோத பட்டம் விடும் போட்டியானது, உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் 14 / 01 / 2013 (திங்கட்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
யாழ் கோட்டை ஒரு தொல்பொருள் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
யாழ் கோட்டை தற்போது பார்வைக்கு அனுமதிகப்பட்டிருப்பதுடன் 'தொல்பொருள் சொத்தாகவும்' (Archaeological heritage' இலங்கை அரசால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
[மேலும் வாசிக்க...]
செல்வசந்நிதி கோயிலில் நடந்து வரும் கந்தசஷ்டி வழிபாடுகள், நாளை சூரன் போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
செல்வசந்நிதி கோயிலில் கடந்த நான்கு நாட்காளாக நடைபெற்றுவரும் கந்தசஷ்டி வழிபாடுகளின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம் நாளான நாளை முருகன் சூரனை சம்ஹாரம் செய்து பக்தர்கள் அருள் பாலிப்பார். இங்கு முருகன் சூரனை சம்ஹாரம் செய்வதை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது
[மேலும் வாசிக்க...]
இலவச கணித வகுப்புப் பயிற்சிப்பட்டறை வல்வையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை வேம்படி உடையாமாணலில் இயங்கி வரும் கல்விக் கூடத்தில் இலவச 'கணித வகுப்புப் பயிற்சிப்பட்டறை' (Maths Workshop) இன்று காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வகுப்புப் பயிற்சிப்பட்டறை மாலை நேரம் வரை நடைபெறவுள்ளது.
[மேலும் வாசிக்க...]
தொண்டமானாற்றில் அமைக்கப்படும் பாரிய நீர்த்தாங்கி
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வடமாரட்சியின் நன்னீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்படும் நீர்த் தாங்கிகளில் ஒன்று தொண்டமானாற்றில் செல்வசந்நிதி கோயிலுக்கு அருகாமையில், ஆற்றங்கரைக்கு எதிர்பக்கத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வையில் பாரிய நீச்சல் தடாகம் அமைக்க உத்தேசம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/11/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வையில் பாரிய நீச்சல் தடாகம் ஒன்றை அமைக்க உத்தேசிக்கபட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஆரம்ப கட்டமாக நீச்சல் தடாகம் அமைப்பது சம்பந்தமான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
[மேலும் வாசிக்க...]
உடையாமணல் கல்விக் கூடத்தில் நாளை இலவச கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2012 (சனிக்கிழமை)    
வல்வை வேம்படி உடையாமணலில் இயங்கிவரும் கல்விக் கூடத்தில் கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறை (Maths workshop) ஒன்று நாளை காலை (18/11/12) 08.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இலவசமாக நடைபெறவுள்ள இக்கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறையில் எந்தவொரு வல்வை மாணவரும் பங்குபெறமுடியும் என அறிவிக்கபட்டுள்ளது.
[மேலும் வாசிக்க...]
ஆழிக்குமரன் ஆனந்தனுக்கு வல்வையில் சிலை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/11/2012 (சனிக்கிழமை)    
பல கின்னஸ் சாதனைகளைப் புரிந்த வல்வையைச் சேர்ந்த திரு.வி.ஸ்.குமார் ஆனந்தனுக்கு (ஆழிக்குமரன் ஆனந்தனுக்கு) வல்வையில் சிலை அமைப்பதற்கான ஆரம்ப முற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரியவருகின்றது.
[மேலும் வாசிக்க...]
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபருக்கு புதிய நியமனக் கடிதம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2012 (வெள்ளிக்கிழமை)    
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்களுக்கு , வடமராட்சி வலய கல்விக் கோட்டத்தினால் வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய அதிபராக நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
[மேலும் வாசிக்க...]
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபர் இன்று பதவியேற்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2012 (வெள்ளிக்கிழமை)    
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக துவாளி உடுப்பிட்டியைச் சேர்ந்த செல்வி இராஜலஷ்மி சுப்பிரமணியக் குருக்கள் அவர்கள் (இலங்கை அதிபர் சேவை தரம் - 2 ), வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனத்தினைத் தொடர்ந்து இன்று பதவி ஏற்றுள்ளார்.
[மேலும் வாசிக்க...]
வல்வை சிவன் கோவிலில் 'சக்கரவானப் பட்சி' வெள்ளோட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/11/2012 (வெள்ளிக்கிழமை)     [photos]
அனுஷ்டிக்கபட்டுக் கொண்டிருக்கும் கந்த சஷ்டியின் இறுதி நிகழ்வாக ஆலயங்களில் வருகின்ற 19 ஆம் திகதி சூரன்போர் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வல்வை சிவன் கோவிலில் 'சக்கரவானப் பட்சி' வெள்ளோட்டம் நேற்று சிறந்த முறையில் நடாத்தப்பட்டது. 'சக்கரவானப் பட்சி' நிகழ்வானது இலங்கையிலே வல்வை சிவன் கோவிலில் மட்டும் மேற்கொள்ளப்படுவது என்பது இங்கு குறிபிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்ற முயற்சி?
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2012 (வியாழக்கிழமை)    
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.சேதுலிங்கம் மங்களேஸ்வரி அவர்களை இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. அதிபர் மாற்றம் இன்னும் ஓரிரு தினங்களில் இடம்பெறவுள்ளதாகவும், புதிய அதிபர் திருமதி.சுப்ரமணியம் எனவும் தெரியவருகிறது.
[மேலும் வாசிக்க...]
'வல்வை இணையம்' Valvai Inaiyam - Facebook இல் எமது இணையதளம்.
பிரசுரிக்கபட்ட திகதி: 15/11/2012 (வியாழக்கிழமை)    
வல்வை நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களின் முக்கிய செய்திகளை வாசகர்களுக்கு விரைவாக பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் எமது இணைய தளம் Facebook இல் இணைந்துள்ளது. எமது இணையதளத்தின் Facebook ID 'வல்வை இணையம்' - Valvai Inaiyam ஆகும். கடந்த இரு வாரங்களில் எம்முடன் Facebook இல் இணைந்த 285 வாசகர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
[மேலும் வாசிக்க...]
பட்டக் காலம் வல்வையில் ஆரம்பித்தது.
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2012 (புதன்கிழமை)     [photos]
பருவக் காற்றின் (சோளகக் காற்று) மாற்றத்தினைத் தொடர்ந்து, வழமை போல் வல்வையில் பட்டம் விடுதல் ஆரம்பித்துள்ளது. இலங்கையில் பட்டங்கள் பொதுவாக எல்லா இடங்களில் விடப்பட்டாலும், மிகுந்த கலை நுணுக்கங்களுடன் அதிக பொருட்ச் செலவுகளுடன் பட்டங்கள் விடுதல் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித் துறை பகுதிகளிலே அதிகமாகப் பழக்கத்தில் உள்ளது.
[மேலும் வாசிக்க...]
கொற்றங் கல்லடி, வேவில் ஒழுங்கையில் வல்வை கல்வி அபிவிருத்தி சங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2012 (புதன்கிழமை)     [photos]
வல்வை கல்வி அபிவிருத்தி சங்கம் (VEDA) கடந்த 29 ஆம் திகதியிலுருந்து கொற்றங் கல்லடி, வேவில் ஒழுங்கை, வல்வெட்டித்துறை எனும் புதிய இடத்தில் இயங்குவதைப் படங்களில் காணலாம். வல்வை கல்வி அபிவிருத்தி சங்கம் வல்வையின் நலன் விரும்பிகளின் உதவியுடன், ஒரு செயற்குழுவின் கீழ் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
[மேலும் வாசிக்க...]
முருகன் கோயிகளில் கந்த சஷ்டி விழா, விசேட பூஜையுடன் இன்று ஆரம்பமாகின்றது.
பிரசுரிக்கபட்ட திகதி: 14/11/2012 (புதன்கிழமை)    
முருகன் கோயிகளில் கந்த சஷ்டி விழா, விசேட பூஜையுடன் இன்று (14/11/2012) ஆரம்பமாகின்றது. 6 நாட்கள் நடைபெறும் சஷ்டி விழாவில், தினந்தோறும் முருகனுக்கு தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறும். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெறும்.
[மேலும் வாசிக்க...]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வல்வை பொது விளையாட்டுஅரங்கத்தில் போட்டிகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2012 (செவ்வாய்க்கிழமை)     [photos]
இதில் வல்வை , நெடியகாடு, விண்மீன் ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றிய இரண்டு போட்டிகள் சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. ஏராளமான ரசிகர்கள் இவ்விரு போட்டிகளையும் கண்டுகளித்து, வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.
[மேலும் வாசிக்க...]
எம் இனிய வாசக நெஞ்சங்களுக்கு இன்பம் பொங்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/11/2012 (செவ்வாய்க்கிழமை)     [photos]
எம் இனிய வாசக நெஞ்சங்களுக்கு இன்பம் பொங்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.
[மேலும் வாசிக்க...]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ் நகரில் இன்று மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது.
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2012 (திங்கட்கிழமை)     [photos]
நாளை நடை பெறவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, யாழ் நகரில் இன்று தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் நிறைந்து வழிந்தது. வல்வைச் சந்தியிலும் இன்று வழமைக்கு மாறாக சன நடமாட்டம் சற்று அதிகமாகக் காணப்பட்டது.
[மேலும் வாசிக்க...]
வல்வைக் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (VEDA) உத்தியோகபூர்வக் கையளிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/11/2012 (திங்கட்கிழமை)     [photos]
இதுவரை காலமும் நெடியகாடு தெணி ஒழுங்கையில் இயங்கி வந்த, வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (VEDA) தனியார் வகுப்புக்கள் கடந்த இரு வாரங்களிலிருந்து, புதிய இடமான கொட்டங் கல்லடி, வேவில் ஒழுங்கையிலுள்ள ஒரு தனியார் வீடொன்றில் இயங்கி வருகின்றது.
[மேலும் வாசிக்க...]
சிதம்பராக் கல்லூரியின் நிறுவனர் தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/11/2012 (ஞாயிற்றுக்கிழமை)     [photos]
வல்வை சிதம்பராக் கல்லூரியின் நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்புவிழாவில், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்.
[மேலும் வாசிக்க...]


கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai